- From
- web
Public timeline
- Page notice
Notices
-
ஏதோ என் தாய் வீட்டுக்கு போய் வந்த நிறைவும் ஒரு சுகமான அலுப்பும் இப்போது என்னை நிறைந்து இருக்கிறது.
-
காஞ்சி காமாட்சி கோயில் எனக்கு மிகவும் பிடிக்கும். அம்மனை அலங்காரம் பார்த்து, பின்பு வணங்கி விட்டு வந்தோம். மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.
- From
- web
-
நேற்று காஞ்சிவரம் சென்று வந்தோம். போன வாரமே சென்று வர வேண்டியது. காஞ்சி காமாட்சி கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் கண்டு வணங்கி வந்தோம்.
- From
- web
-
நான் பெரும்பாலும் hi2world.com/chat மற்றும் paristamil.com/chat ஆகிய இணைய தளங்களையே சாட்டிங் செய்ய பயன்படுத்துவேன்.
- From
- web
-
அட்மினி, வி தமிழ் டவுன்லோட் ஆவதில் இன்னமும் பிரச்சினை இருக்கிறது, தயவு செய்து சரி செய்யேன். twitter.com போல இருக்கவேண்டும் என்பது என் ஆசை.
- From
- web
-
@bhagyalakshmi நீங்கள் சொன்னது போல ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடுவது தவறு! நான் சென்தூரனிடம் மக்கள் டிவியில் வெளியிடுமாறு கூறுகின்றேன்!
- From
- web
- To
- in reply to
-
பெற்ற பிள்ளை இறந்து ஆறு மாதமாகவில்லை, பிரபுதேவாவுக்கு. அதற்குள் ஆறுதல் சொல்லவந்த நயன்தாராவை அங்கம் பார்க்க துணிந்த இந்த மனிதன் நல்லவன்தானா?
- From
- web
-
பிரபுதேவாவை மைக்கேல் ஜாக்சனுக்கு ஒப்பிடுவது நாயை கொண்டு போய் கடவுளுக்கு பக்கத்தில் அமர்த்துவதற்கு சமானம்.
- From
- web
-
அவரோடு போய் இந்த தமிழ்நாட்டு பிரபுதேவாவை ஒப்பிட்டு தென்னிந்திய மைக்கேல் ஜாக்சன் என்று என அழைப்பது எத்தனை வெட்ககேடு அந்த மைக்கேல் ஜாக்சனுக்கு
- From
- web
-
ஆனால் அவரே தான் வெள்ளையாக இல்லையே என்கிற எண்ணத்தால் வெள்ளையாக மாற மருத்துவ முயற்சிகள் எடுத்தது என்ன ஒரு முரண்பாடு.
- From
- web
-
அவர்தம், கறுப்பர் என்ன, வெளுப்பர் என்ன அனைவரும் ஒன்றுதான் என்பது மாதிரியான பாடல எனக்கு பிடிக்கும்.
- From
- web
-
அப்புறம், மைக்கேல் ஜாக்சன் இறந்து போனார். கறுப்பர் இனத்தின் விடிவெள்ளி. அவர் ஆத்மா சாந்தி அடைவதாக. அவர் பாடல்கள் காலத்துக்கும் நிலைப்பதாக !
- From
- web
-
அவர்கள் குலமழிந்து, கோத்திரமழிந்து ஐயோ ஐயோ என அடிவயிறு கலங்கி நாக்குழைந்து ஓலமிட்டு கொத்துக்கொத்தாய் போய் சேருவார்கள். இது சர்வ நிச்சயம்.
- From
- web
-
ஈழம் என்கிற பொங்கு சோற்றுப் பானையை தள்ளி சீர்குலைத்தது இந்திய நாக்கு தொங்கிய அதிகாரிகள் தான்.
- From
- web
-
வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன் என்கிற பழைய பாடலின் முதல்வரிகள்
- From
- web
-
பாலாஜியின் பாடல், வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்,
- From
- web
-
செந்தூரன் எத்தனை பாடல்கள் பாடியிருக்கிறார்? அதன் லிங்குகளை கொடுத்து விடுங்கள் அட்மினி இங்கே.
- From
- web
-
இங்கு திரைப்பட பொறுக்கி கதாநாயகர்கள் படங்களின் அசிங்க பாடல் வரிகளையும் அசிங்கமான அங்க அசைவு நடனங்களை தான் எங்களுக்கு காண விதித்திருக்கிறது
- From
- web
-
ஏன் இந்த பாடல்களை மக்கள் டிவி, வின் டிவி போன்ற தமிழ்நாடு தொலைக்காட்சிகளில் காட்டக் கூடாது? முயற்சி எடுங்கள். அட்மினி நீங்கள் செய்யுங்கள்.
- From
- web
-
செந்தூரன் அழகையா பாடல் மிகவும் அழகு. இப்படியெல்லாம் பாடல்கள் வருகிறது என தெரியாமல் நாங்கள் வாழ்ந்து வருவது குறித்து வெட்கி தலை குனிகிறோம்.
- From
- web
- Pagination
All வெற்றித்தமிழ் குறும் பதிவுகள் content and data are available under the